பகலில் செய்கின்ற வேலையின் பயன் இரவில் உனக்கு அமைதியான உறக்கத்தை அளிக்க வேண்டும். இளமையில் நீ செய்கிற காரியங்கள் முதுமையில் உனக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தர வேண்டும்.
- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)
- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
1 comments:
Super Machi.
Post a Comment