பகலில் செய்கின்ற வேலையின் பயன் இரவில் உனக்கு அமைதியான உறக்கத்தை அளிக்க வேண்டும். இளமையில் நீ செய்கிற காரியங்கள் முதுமையில் உனக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தர வேண்டும்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)

1 comments:

RaaM said...

Super Machi.

Post a Comment