சாதுரியமான குறுக்கு வழியில் வெற்றி பெறுவதை விட நிதாமான அறவழியில் வெற்றி பெறுவது சிறந்தது.
- நா. பார்த்தசாரதி (சிந்தனை மேடை)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.