மனிதன் ஆபத்தினால் அநேகமாய் சாவதில்லை. ஆபத்து வருமே என்று எண்ணியெண்ணி, ஆபத்து வருவதற்கு முன்னே முக்கால் பங்கு இறந்து போய் விடுகிறான்.
- வ.ரா (மகாகவி பாரதி)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
2 comments:
பாம்பு கடித்து செத்தவனை விட பாம்பு கடித்த பயத்தில் செத்தவன் தான் அதிகம் என்கிறாயா நண்பா!!!
இந்த அச்சத்தின் காரணமாக தான் நாம் வாழாமல் அயல் நாட்டில் இருக்கின்றோமா? lol..
Achcham thevaiye nanba. I read it somewhere recently. There is no much difference between a brave man and ordinary man, except the brave man is 5 min more braver than the ordinary man..!
:) guess I confused a lot, lol!
Rgds,
RaaM
Post a Comment