ஒரு நினைப்பை பிரயானத்தின் போது நினைத்தால் அதன் போக்கே தனி. மனிதனின் தீர்க்கமான கூரான நினைவுகள், திட்டங்கள் எல்லாம் அவனுடைய ஏதாவதொரு பிரயானத்தின் போது தான் உருவாகின்றன போலும். பிரயானத்தின் போது வருகிற சிந்தனைகள் வைகறையின் பனி புலராத மலர்களைப் போல் புதுமையாகவும் பொலிவாகவும் அமைகின்றன.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)

0 comments:

Post a Comment