ஒரு சொல்லுக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. சொல் தனக்குத்தானே ஒரு வடிவம். இரண்டாவதாக சொல் தன்னால் குறிக்கப்படுவது எதுவோ அதுவாக மாறிக் கருவியாக நின்று அதையே உணர்த்துவது மற்றொரு வடிவம். பார்க்கப்போனால் இந்த இரண்டு வடிவமும் வேறு வேறல்ல. ஒன்றே மற்றொன்று.ஒன்றிலிருந்து மற்றொன்று. ஒன்றாயிருந்தது மற்றொன்று.

- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)

0 comments:

Post a Comment