வசதி உள்ளவர்களின் கேவலங்கள் சகித்துக்கொள்ளப்படும் அதே சமயத்தில், வறுமையாளர்களின் கேவலங்களை அருவருப்போடு பார்க்கிற உலகம் இது.

- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)

0 comments:

Post a Comment