மனிதனுக்கு உண்மையான வலுவுள்ள கருவி கத்தியும் துப்பாக்கியும் அல்ல. தன்னுடைய நினைப்பும், பேச்சும் செய்கையும் நேர்மையானவை என்று தனக்குள் தானே நம்பி உணர்ந்து பெருமைப்படுகிற பெருமிதம் தான் அவனுடைய மெய்யான வலிமை.
- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
0 comments:
Post a Comment