மனிதனுக்கு உண்மையான வலுவுள்ள கருவி கத்தியும் துப்பாக்கியும் அல்ல. தன்னுடைய நினைப்பும், பேச்சும் செய்கையும் நேர்மையானவை என்று தனக்குள் தானே நம்பி உணர்ந்து பெருமைப்படுகிற பெருமிதம் தான் அவனுடைய மெய்யான வலிமை.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)

0 comments:

Post a Comment