பக்தியின் காரணமாக ஏற்படுகிற பயத்தையாவது ஒப்புக் கொள்ளலாம். வெறும் பயத்தின் காரணமாக மட்டுமே ஏற்படுகிற பக்தியை ஒப்புக் கொள்ள முடியாது.
- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
2 comments:
முதன் முதலில் பக்தி தோன்றியதே பயமுறுத்த தானே நண்பா!
இந்த இடத்தில் பக்தி என்பதை மரியாதை என்று கொண்டால் அது நன்றாக பொருந்தும்.
Post a Comment