சாதாரன மனிதர்களின் வேதனைதான் அவர்களுடைய தவம். எல்லோரும் தவம் செய்யக் காட்டுக்குள் போய் விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற வேதனைகளும் துக்கங்களும் அடைய வேண்டியதை அடைவிக்கிற தவமாக இருக்கும்.
- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
0 comments:
Post a Comment