சாதாரன மனிதர்களின் வேதனைதான் அவர்களுடைய தவம். எல்லோரும் தவம் செய்யக் காட்டுக்குள் போய் விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற வேதனைகளும் துக்கங்களும் அடைய வேண்டியதை அடைவிக்கிற தவமாக இருக்கும்.



- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)

0 comments:

Post a Comment