போர் வீரனின் தைரியம் வேறு. அறிவாளிக்கு தேவையான தைரியம் வேறு. அறிவாளியின் தைரியம் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு மடங்காத தைரியமாக இருக்க வேண்டும். சமூகத்தின் எந்த மூலையிலிருந்து யாருடைய நெற்றிக்கண் கொடுராமாக திறந்து வெதுப்பினாலும் ‘குற்றம் குற்றமே’ என்று நிமிர்ந்து நின்று சொல்கின்ற தைரியமே அறிவாளியின் தைரியம்.
- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
0 comments:
Post a Comment