நம்முடைய அறிவு புரிந்துகொள்ளாத விஷயங்கள் அனைத்தையும் கடவுள் தத்துவத்தோடு இனைத்து விடுவதே நம்முடைய பழக்கமாகிவிட்டது.
- ர. சு. நல்லபெருமாள் (எண்ணங்கள் மாறலாம்)
- ர. சு. நல்லபெருமாள் (எண்ணங்கள் மாறலாம்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
0 comments:
Post a Comment