அன்பைப் போலவே நம்பிக்கையும் தைரியத்தை ஆதாரமாகக் கொண்டது. வீரத்தையும் அஞ்சாமையுங் கொண்டு ஒருவன் தனக்குள்ளே சொல்லிக் கொள்ள வேண்டும். “நான் நம்புகிறேன். ஆம் நான் நம்புகிறேன்” என்று. பிறகு எல்லாம் நாம் விரும்பிய வண்ணமே வந்து நிற்கும். நீ ரொம்ப விஷயங்களின் மீது அன்பு செலுத்துகிறாய். அந்த அன்பின் ஆழத்தில் விளைவதே நம்பிக்கை. வெறும் அன்பில் இருந்து நம்பிக்கை உறுதியாக மலர வேண்டும் என்றால், மேலும் அழ்ந்த அன்பு செலுத்த நீ கற்று கொள்ள வேண்டும்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்) 

0 comments:

Post a Comment