மனித குலம் அனைத்தும் இயற்கைத் தாயின் குழந்தைகள். இயற்கையின் முன் மனிதர் யாவரும் சமம். அன்பாய் இரு. பெருந்தன்மையாய் இரு. கடின உழைப்பை மேற்கொள். அறிவையும் இயற்கையின் அருளையும் வழிபட்டு ஒழுகு. உன்னை தூய்மை படுத்திக் கொள். அப்போது நீ ஞானத்தை அடைவாய்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)

0 comments:

Post a Comment