ஒரு காரியத்தை முதலில் செய்து விடுவது எத்தனை பெரிய சிரத்தையோ அத்தனை பெரிய சிரத்தைதான், அதைக் கடைசியில் செய்வதற்காகத் தனியே மீதம் வைத்திருக்கோம். கடைசியாக செய்ய வேண்டுமென்று பிரித்து ஒதுக்கி வைப்பதாலேயே சில காரியங்களுக்கு முதன்மையும் முக்கியமும் சிரத்தையும் உண்டாகிவிடுகிறது.
- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
0 comments:
Post a Comment