ஒரு காரியத்தை முதலில் செய்து விடுவது எத்தனை பெரிய சிரத்தையோ அத்தனை பெரிய சிரத்தைதான், அதைக் கடைசியில் செய்வதற்காகத் தனியே மீதம் வைத்திருக்கோம். கடைசியாக செய்ய வேண்டுமென்று பிரித்து ஒதுக்கி வைப்பதாலேயே சில காரியங்களுக்கு முதன்மையும் முக்கியமும் சிரத்தையும் உண்டாகிவிடுகிறது.

- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)

0 comments:

Post a Comment