மற்றவர்கள் மீது பொதுப்படையாக ஏற்படும் அபிமானத்துக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட நபர் மீது மனம் தீவிரமாக ஈடுபட வேண்டுமானால்  அந்த நபரிடம் ஏதாவது ஒரு சிறந்த அம்சத்தை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.


- ர. சு. நல்லபெருமாள் (எண்ணங்கள் மாறலாம்)

0 comments:

Post a Comment