வீரனை அவன் அறிய அலட்சியம் செய்கிறவன் தன்னுடைய அலட்சிய சொற்களாலேயே அவனுடைய பலத்தைப் பல மடங்கு பெருக்கி விட்டு விடுகிறான்.
- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
0 comments:
Post a Comment