நமக்குப் பிடிக்காத உண்மைகள் பொய்கள் ஆகிவிடுவதில்லை. நமக்குப் பிடித்த பொய்கள் உண்மைகளாகி விடுவது இல்லை. ஆசைகள் நமக்குரியவை ஆனால் விளைவுகள் அப்பாற்பட்டவை. மனிதனுடைய சோகம் ஆரம்பமாகிற எல்லை ஆசைக்கும் விளைவுக்கும் நடுவே இருக்கிறது.
- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
0 comments:
Post a Comment