சமூகத்துக்கு ஒருவனால் நன்மை இருக்குமானால், அவனுடைய தனிப்பட்ட விஷயங்களில் நாம் கொஞ்சம் தாராளம் காட்டுவதில் தவறில்லை. இதனால் மேதைகளுக்கு ஒழுக்கம் தேவையில்லை என்று பொருளில்லை. மேதைகளிடத்தில் அதை ஓர் அளவு கோலாகப் பயன் படுத்த வேண்டாம்.


- ர. சு. நல்லபெருமாள் (எண்ணங்கள் மாறலாம்)

0 comments:

Post a Comment