ஒரு வசதி இல்லாமல் போவதை விட, அந்த வசதி கிடைக்காமல் ஏமாற்றப் படுவது மோசமானது. அடக்குமுறையின் அடையாளம் ஏமாற்றுவது என்றால், அடிமைத்தனத்தின் முதல் அடையாளம் ஏமாறுவதுதான்.
- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
0 comments:
Post a Comment