ஒரு கட்டுப்பாடு, திட்டம் எக்காரணத்தால் ஏற்பட்டதாயினும் அது மனிதருக்கு நல்லதே. அதோடு இப்படிப்பட்ட சோதனைகளில் ஈடுபடுத்திக் கொள்வது வாழ்வில் நமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு தார்மீக ஆதாரமாய் அமையும்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)

0 comments:

Post a Comment