எவன் ஒருவன் தன்னைத் தூய்மையானவனாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ, அவன் காமத்திலிருந்தும், மற்றும் சரீர வாழ்க்கையின் சம்பந்தமான ஆசாபாசங்களில் இருந்தும் விடுபடல் வேண்டும். அந்த ஒழுக்க தூய்மையின் பொருட்டு, செல்வத்தையும், அதிகாரத்தையும், அவன் துறக்க தயாராக இருத்தல் வேண்டும்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)

1 comments:

RaaM said...

Wow.. Sirappu

Post a Comment