தவறுவதும், தவற நேர்வதும் ஒன்றில்லை. தவறுகிறவர்களைத் திருத்துவது கடினம். தவற நேர்கிறவர்களை மன்னிக்கலாம்; மன்னிக்க முடியும்.
- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
1 comments:
very tough to agree with you. At no situation we should commit any sin machi. may be I'm wrong.!
Post a Comment