படித்தவர்கள் எல்லாம் பண்பட்டவர்களாகவோ; பண்பட்டவர்கள் எல்லாம் படித்திருப்பவர்களாகவோ தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எழுதியதில், அவற்றில் சிலவற்றை படித்ததில், படித்ததிலும் பிடித்த விஷயங்கள், பிரமித்த விஷயங்கள், இயன்றால் இதை நாமும் கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணி குறிப்பெடுத்த குறிப்புகளே இவை.
1 comments:
Kamarajar as an example.
Post a Comment